நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

by Staff Writer 15-11-2020 | 6:44 PM
Colombo (News 1st) மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.