15-11-2020 | 5:12 PM
Colombo (News 1st) நிராயுதபாணிகளை கொலை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நைஜீரிய இராணுவம் நிராகரித்துள்ளது.
லாகோஸில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இராணுவத்தினர், துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த மோதல்களின் போது 12 சிவிலியன்கள் கொ...