நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

by Staff Writer 13-11-2020 | 7:25 PM
Colombo (News 1st) மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்