13-11-2020 | 2:11 PM
Colombo (News 1st) உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இம்முறை தீபாவளி பண்டிகையில் அனைவரின் இயல்பு வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேலையின்மை, ஊதியமின்மை, நோய் பதற்றம் ஆகியவற்றால் இவ் வருடம் முன்னெப்போத...