English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Nov, 2020 | 8:55 am
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (12) நிறைவடைகின்றது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேஷப்பிரிய செயற்பட்டதுடன் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
எனினும் இதுவரை ஒருவரேனும் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படவில்லை.
ஜனாதிபதியினால் பெயரிடப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ளனர்.
05 May, 2022 | 10:58 AM
30 Mar, 2022 | 08:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS