பொதுமக்களின் தேவை கருதி விசேட அம்பியூலன்ஸ் சேவை 

பொதுமக்களின் தேவை கருதி விசேட அம்பியூலன்ஸ் சேவை 

by Staff Writer 11-11-2020 | 10:13 AM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவைகளுக்காக விசேட அம்பியூலன்ஸ் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0113 422 558 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பினை மேற்கொள்ள முடியும் என  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.