நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது

by Staff Writer 11-11-2020 | 3:12 PM
Colombo (News 1st) நாட்டில் 42 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. பாணந்துறையை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் COVID - 19 தொற்றுடன் தொடர்புடைய மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்