நாட்டில் 45 ஆவது கொரோனா மரணம் பதிவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மற்றொருவர் உயிரிழப்பு

by Staff Writer 11-11-2020 | 8:26 PM
Colombo (News 1st) நாட்டில் 45 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு - மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் தனது வீட்டிலே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்