ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல் 

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல் 

by Staff Writer 11-11-2020 | 7:35 PM
Colombo (News 1st) அதிகளவான COVID - 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.