by Bella Dalima 09-11-2020 | 10:24 PM
Colombo (News 1st) மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அங்குலானை வடக்கு மற்றும் அங்குலானை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.