நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின

by Staff Writer 05-11-2020 | 6:21 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.