நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 05-11-2020 | 9:59 PM
Colombo (News 1st) Update: 21.52 PM; நாட்டில் மேலும் 170 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் (05) இதுவரை மொத்தமாக 383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ========================================================================= மேலும் 213 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,400 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.