கொரோனாவிலிருந்து மேலும் 277 பேர் மீண்டனர்

கொரோனாவிலிருந்து மேலும் 277 பேர் மீண்டனர்

by Staff Writer 04-11-2020 | 5:15 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 277 பேர் இன்று (04) குணமடைந்துள்ளனர். நாட்டில் COVID - 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.