நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 03-11-2020 | 10:15 PM
Colombo (News 1st) Update: 10.00 PM; நாட்டில் மேலும் 137 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த ஐவர் மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் 132 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ======================================================================== நாட்டில் இன்றைய தினம் (03) இதுவரை 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மூவர் மற்றும் நோயாளர்களுடன் நெருங்கி பழகிய 269 பேர் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.