இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது 

by Staff Writer 03-11-2020 | 2:13 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கட்டடத்தை தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தொற்று நீக்கப்பட்ட பின்னர் இசுருபாய கட்டடத்தை மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.