English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Nov, 2020 | 6:43 pm
Colombo (News 1st) பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற பேரவைக்கு தமது பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரேரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு நேற்று அறிவித்தார்.
இதற்கு சபாநாயகரின் அனுமதி இன்று கிடைத்ததுடன், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி, சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
26 Jan, 2021 | 08:23 AM
26 Jan, 2021 | 06:08 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS