03-11-2020 | 4:11 PM
Colombo (News 1st) பாணந்துறையில் கரையொதுங்கிய திமிங்கிலங்களில் 2 திமிங்கிலங்களும் டொல்பின் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றின் பிரேத பரிசோதனைகள் இன்று (03) முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் விலங்குகள் சுகாதார பணிப்பாளர், டொக்டர் தாரக்க பிரசா...