'பாணந்துறை இளைஞரின் மரணம் கொரோனா மரணமல்ல'

பாணந்துறை இளைஞரின் மரணம் கொரோனா மரணமல்ல - சுகாதார அமைச்சு 

by Staff Writer 02-11-2020 | 7:31 PM
Colombo (News 1st) பாணந்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த 27 வயது நபரின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, COVID - 19 தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக காணப்படுகின்றது.