by Staff Writer 01-11-2020 | 8:36 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மேல் மாகாணத்தில் 157 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தேவையான அளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.