நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 01-11-2020 | 5:55 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்தில் 6 பேர், பேலியகொடை கொரோனா கொத்தணி தொடர்பு பட்டியலிலுள்ள 187 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்