01-11-2020 | 4:06 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (31) 10,510 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக COVID - 19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 512,735 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (01) காலை தோஹா கத்தாரிலிர...