English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Oct, 2020 | 1:38 pm
Colombo (News 1st) அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதான நகரங்களிலுமுள்ள அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தே பணியாற்றும் செயற்றிட்டத்தின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசிய மற்றும் ஏனைய சேவைகளைத் திட்டமிட்டு செயற்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் நேற்று இரவு வௌியிடப்பட்டது.
காலை 8.30 முதல் மாலை 4.15 வரை கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
26 May, 2022 | 08:46 PM
31 Dec, 2021 | 03:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS