by Staff Writer 29-10-2020 | 12:13 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 335 கொரோனா தொற்றுக்குள்ளானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,205 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 5,111 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.