தொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

by Staff Writer 29-10-2020 | 12:13 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 335 கொரோனா தொற்றுக்குள்ளானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா​னோரின் எண்ணிக்கை 9,205 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 5,111 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.