கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

by Staff Writer 27-10-2020 | 5:28 PM
Colombo (News 1st) 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.