பேருவளை, அளுத்கம, பயாகலவில் ஊரடங்கு தொடர்ந்தும்

பேருவளை, அளுத்கம, பயாகல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

by Staff Writer 25-10-2020 | 6:47 PM
Colombo (News 1st) Update: 06.35 PM; பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

ஏனைய செய்திகள்