நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 25-10-2020 | 7:44 PM
Colombo (News 1st) இன்று (25) இதுவரையில் 263 கோரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 36 பேர், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியின் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.