கம்பஹாவில் அரச, தனியார் வங்கிகள் திறக்கப்படவுள்ளன

கம்பஹாவில் அரச, தனியார் வங்கிகள் திறக்கப்படவுள்ளன

by Staff Writer 25-10-2020 | 3:59 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் (26) திறக்கப்படவுள்ளன. வங்கி ஊழியர்கள் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து சேவைக்கு சமூகமளிக்க முடியும் என COVID - 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.