English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Oct, 2020 | 4:35 pm
Colombo (News 1st) நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானேரே கடந்த நாட்களில் பயணித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
19 Apr, 2022 | 11:11 AM
30 Mar, 2022 | 08:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS