25-10-2020 | 4:35 PM
Colombo (News 1st) நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக அமை...