24-10-2020 | 5:35 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 11 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தைக்கு கிழக்கு மாகாணத்திலிருந்தும் வழமையாக மீன் கொண்டு செல்லப்படுவதால், மீனவர்களுக்கு எழுமாறாக PCR பரிசோதனை நடத்தப...