23-10-2020 | 6:23 PM
Colombo (News 1st) தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன்,M.வேலுகுமார் மற்றும் M.உதயகுமார் ஆகியோர் இந்தக் கலந்துரையா...