by Staff Writer 21-10-2020 | 10:22 AM
Colombo (News 1st) 20 ஆவது திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான விவாதம் இன்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
எவ்வாறாயினும், 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இன்று காலை எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி வாகனப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.