கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல் 

கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 21-10-2020 | 1:44 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் இன்றிரவு (21) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்றிரவு 10 மணி தொடக்கம் திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.