by Staff Writer 20-10-2020 | 10:33 AM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) இடம்பெறவுள்ளது.