பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்ஸ நியமனம்
by Staff Writer 16-10-2020 | 3:58 PM
Colombo (News 1st) பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஸ இலங்கை கடற்படையின் அதிகாரி ஒருவராவார்.