செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-10-2020 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு 02. விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு கடிதம் 03. அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த அனுமதி 04. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது 05. புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு அறிவுறுத்தல் 06. செல்வம் அடைக்கலநாதன் – டக்ளஸ் சந்திப்பு 07. A/L பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது 08. மட். வைத்தியசாலையின் ஒரு பிரிவு மூடப்பட்டது 09. ரிஷாட்டை கைது செய்யுமாறு ஆலோசனை 10. கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை 11. பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு கடூழிய சிறை 12. 21 வயது இளைஞர் உயிரிழப்பு: விசேட விசாரணை 13. அதிவேக வீதிகள் ஒரு நிறுவனத்தின் கீழ்... 14. பிரத்தியேக தரவுகளை புதுப்பிக்குமாறு கோரிக்கை 15. சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க நிவாரண காலம் 16. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு 17. அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கம்