English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
14 Oct, 2020 | 8:39 am
Colombo (News 1st) தமது பாராளுமன்றத்தின் மீது நடாத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பு கூற வேண்டும் என நோர்வே அரசு தெரிவித்துள்ளது.
நோர்வே பாராளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது.
நாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானது என நோர்வே வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நோர்வே வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ரஷ்யா இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.
28 Jun, 2022 | 03:38 PM
11 Jun, 2022 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS