14-10-2020 | 7:16 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி ஊடக அமையம் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
கிளிநொச்சி - இரணைமடுவில் அமைந்துள...