by Staff Writer 13-10-2020 | 4:40 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவை சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் T.லதாகரன் தெரிவித்தார்.