13-10-2020 | 5:46 PM
Colombo (News 1st) மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட இரண்டு கிராமங்களிலும் படையினர் இன்று தொற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
COVID தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மன்னார் - பட்டித்தோட்டம் , பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
24 மணித்தியால தனிமைப்படுத்தலின் ப...