by Staff Writer 12-10-2020 | 7:06 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 15 பேருக்கும் அவர்களுடன் பழகிய 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,397 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.