பட்டித்தோட்டம், பெரியகடை கிராமங்கள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பட்டித்தோட்டம், பெரியகடை கிராமங்கள் விடுவிப்பு 

by Staff Writer 12-10-2020 | 6:01 PM
Colombo (News 1st) மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்று (12) மாலை 06 மணி தொடக்கம் மீள திறக்கப்பட்டுள்ளன. சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.