10-10-2020 | 4:31 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், நாளை காலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆ...