08-10-2020 | 7:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் இன்றும் (08) நாளையும் (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், COVID-19 காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன் கருதி அம்பியூலன்ஸ் சாரதிகள் மாத்திரம் பணியைத் தொடர்ந...