சீதுவ பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

சீதுவ பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 07-10-2020 | 12:51 PM
Colombo (News 1st) சீதுவ பொலிஸ் பிரிவிற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.