தேசிய கராத்தே போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன

44 ஆவது தேசிய கராத்தே சுற்றுப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன

by Staff Writer 06-10-2020 | 7:21 PM
Colombo (News 1st) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 44 ஆவது தேசிய கராத்தே சுற்றுப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. இம்மாதம் 10, 11 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த 44 ஆவது தேசிய கராத்தே சுற்றுப் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கராத்தே தோ சம்மேளனம் உறுதிப்படுத்தியது. சுற்றுப் போட்டிகள் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.