கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 06-10-2020 | 1:51 PM
Colombo (News 1st) கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (06) மாலை ஆறு மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, வேயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.