மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

by Fazlullah Mubarak 05-10-2020 | 11:37 AM

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவர்கள் நேற்று (04) PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, இன்று (05) பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது.