சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

by Staff Writer 05-10-2020 | 3:40 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட இன்று (05) முதல் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.