05-10-2020 | 6:42 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்று நிலைமை காரணமாக அனைத்து இந்து, பௌத்த, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க அறநெறி பாடசாலைகளுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது அறநெறி பாடசாலைகளைய...